ஆசிரியர் நாள் நல்வாழ்த்துகள்
அனைத்துலக ஆசிரியர் பயிற்றுனர் செயலமர்வுக்கான பகிர்வு

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் டென்மார்க்கில் நடத்தப்பட்ட அனைத்துலக ஆசிரியர் பயிற்றுநர் செயலமர்விற்கான பகிர்வு அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் பயிற்றுநருக்கான செயலமர்வு செப்ரெம்பர் 26 முதல் 28 வரை டென்மார்க்கின் அஸ்சிங் நகரில் நடைபெற்றது. கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வருகைதந்த வளவாளர்களும் ஆசிரியர்களும் இச்செயலமர்வில் பங்குபற்றிச் சிறப்பித்திருந்தனர். தமிழர் வாழும் நாடுகளில் பல்வேறு கல்விக்கழகங்கள் தாய்மொழிக்கல்வியையும் கல்வி தொடர்பான பல செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றன. […]
தமிழ்மொழி பொதுத் தேர்விற்கான விடைத் தாள்கள் திருத்தப்பணியானது 14.06.2024 அன்று யேர்மனி நாட்டில் தொடங்கியுள்ளது.

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினரால் ஆண்டுதோறும் நடத்தப்படும் தமிழ்மொழி பொதுத் தேர்விற்கான விடைத் தாள்கள் திருத்தப்பணியானது 14.06.2024 அன்று யேர்மனி நாட்டில் தொடங்கியுள்ளது. இவ்விடைத்தாள் திருத்தப்பணிக்காக பல நாடுகளில் இருந்து வருகை தந்துள்ள அனைத்து ஆசிரியர்களும் நிர்வாகத்தினரும் ஒன்றிணைந்து சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகின்றோம்.
சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழி பொதுத்தேர்வு 2021! செய்தியும் படங்களும்.

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழி பொதுத்தேர்வு 2021! செய்தியும் படங்களும்.
இத்தாலி கல்விச்சேவைப் படங்கள்

இத்தாலி கல்விச்சேவைப் படங்கள்
தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி 2020

தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி 2020
மேம்படுத்தப்பட்ட தமிழ் பாடநூல் வெளியீட்டு நிகழ்வு

மேம்படுத்தப்பட்ட தமிழ் பாடநூல் வெளியீட்டு நிகழ்வு
தமிழ்மொழித்தேர்வு சுவீடனில்

இன்று 2021 ஆம் ஆண்டு ஆனி மாதம் 12 ஆம் நாள் சனிக்கிழமை நேரம் 9 மணிக்குத் தொடங்கி 1 மணிவரை ஆண்டு 1 இல் இருந்து 12 வரை சிறப்பாக நடைபெற்றது. 60 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். தேர்வு சிறப்பாக நடைபெற்று முடிந்ததால் எல்லோரும் மகிழ்ச்சியடைந்தோம். நன்றி.
இத்தாலியில் அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு 2021

இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையினால் அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனுசரணையுடன் இந்த ஆண்டு நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு இன்று, 12.06.2021 ஆம் நாள் இத்தாலியில் நாடுதழுவிய வகையில் 10 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. இத்தேர்வில் தமிழ் ஆண்டு 1 தொடக்கம் பன்னிரண்டாம் ஆண்டு வரையில் கல்விபயிலும் 200க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றினர். கொரோனா பேரிடருக்கு மத்தியிலும் தம் தாய்மொழியைக்கற்று ஆர்வத்துடன் தேர்வு எழுதிய மாணவர்களை வாழ்த்துவதுடன், அவர்களை ஊக்குவித்து வழிநடத்தும் பெற்றோரைப் போற்றுகிறோம். நோய்த்தொற்றிலிருந்து […]
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் பொதுத்தேர்வு யேர்மனியில் நடாத்தப்பட்டது.

பண்பட்ட நிலத்துப் பயிர் செழித்தோங்குமென்பது பொய்யாமொழி அந்தவகையில் யேர்மனியில் தமிழாலயங்கள் மீண்டும் மிடுக்குடன்… அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் பன்னாட்டளவில் நடாத்தப்படும் பொதுத்தேர்வு இன்று 12.06.2021 பல்வேறு நாடுகளில் சிறப்பாக நடைபெற்றது. இத் தேர்வில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனியின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் தாய்மொழியைப் பயிலும் 4500க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றினர். ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 12 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் இத் தேர்வில் […]