பகுதி 1 - எழுதுதல் ( Year 9 )
1 / 25
நாம் நிறையுணவை உண்பது சாலச்சிறந்தது. இதில் வந்துள்ள உரிச்சொல்
2 / 25
ஆடற்கலையில் சிறந்த பெண்கள்
3 / 25
நிலவன் பொரியல் உண்டான். இதில் பொரியல் என்பது
4 / 25
ஆற்றுமணல் என்பதன் சொற்பிரிப்பு
5 / 25
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
6 / 25
வளர்தல் என்பதன் எதிப்பொருட்சொல்
7 / 25
உலகமயமாதலினால் ஏற்படக்கூடிய தீமைகளுள் ஒன்று
8 / 25
நாம் அக்கம்பக்கம் பார்த்து நடப்போம். இதில் அக்கம்பக்கம் என்பது
9 / 25
வியங்கோள் வினைமுற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டு
10 / 25
சொல்லியத்தில் பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது
11 / 25
சாலை, தெரு, வழி எனும் பலபொருள் குறிக்கும் ஒரு சொல்
12 / 25
திருகோணமலையில் ஏழு வெந்நீரூற்றுகள் அமைந்துள்ள இடம்
13 / 25
செயப்படுபொருள் குன்றியவினை
14 / 25
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பன
15 / 25
பல பொருள்களைத் தொடர்ச்சியாகக் குறிக்கும்போது பயன்படுத்தப்படும் நிறுத்தற் குறியீடு
16 / 25
முகம்முறிதல் என்னும் மரபுத்தொடர் குறிப்பது
17 / 25
எழில் + ஓவியம் என்பதன் புணர்ச்சி வடிவம்
18 / 25
நிலத்தில் புதையும்போது மண்ணின் வளத்தைக் கெடுப்பவை
19 / 25
சங்கமருவிய காலத்தை அடுத்து வரும் தமிழிலக்கிய வரலாற்றுக்காலம்
20 / 25
ஓடமாட்டான், ஓடவில்லை என்பன
21 / 25
கோல் கொண்டு ஆடப்படும் ஊரகக்கலை
22 / 25
ஆந்தை அலறும். அது போல குயில்
23 / 25
தொல்காப்பியர் கூறும் ஆடலின்போது வெளிப்படுத்தப்படும் மெய்ப்பாட்டு வகைகளின் எண்ணிக்கை
24 / 25
சூரியக்குடும்பத்தில் மூன்றாம் இடத்தில் அமைந்திருப்பது
25 / 25
தேடுகிறான் என்ற வினைமுற்றின் விகுதி
Your score is