மின்னஞ்சல்

தொலைபேசி

மின்னஞ்சல்

தொலைபேசி

பகுதி 1 – எழுதுதல் ( YEAR 9 – 2022)

பகுதி 1 - எழுதுதல் ( Year 9 - 2022)

1 / 25

மழலைமொழி கேட்ட தாய் கழிபேருவகை அடைந்தார். கழி என்பது

2 / 25

மயில்வாகனப் புலவர் எழுதிய நூலின் பெயர்

3 / 25

எறும்பூரக் கற்குழியும் என்ற பழமொழியின் பொருள்

4 / 25

பொருட்செலவு என்பதன் சொற்பிரிப்பு வடிவம்

5 / 25

உள்ளத்தாமரையே இறைவன் விரும்பும் இன்மலர் ஆகும்.

இதில் உருவக அணியாக வருவது

6 / 25

யாருடனும் பேசாமல் இருந்தான். இதில் பேசாமல் என்பது

7 / 25

கோவலனைக் கொல்லச் சூழ்ச்சி செய்தவன்

8 / 25

மயங்கினான் என்பதில் வந்துள்ள இடைநிலை

9 / 25

மரம் + செடி என்பதன் புணர்ச்சி வடிவம்

10 / 25

புதுவை இரத்தினதுரை அவர்கள் தேர்ச்சிற்பக் கலைஞன்.    இதில் கலைஞன் என்பது

11 / 25

எம்மை இகழ்வாரையும் பொறுத்துக் கொள்ளப் பழக வேண்டும்.

இதற்குப் பொருத்தமான உவமைத்தொடர்

12 / 25

பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் என்பன

13 / 25

ஈழத்தமிழரான சசிகரன் என்பவரால் உருவாக்கப்பட்ட எழுத்துரு

14 / 25

காகம் கரையும். அதுபோல மயில்

15 / 25

கணினி செயற்படுவதற்கு அடித்தளமாக அமைவது

16 / 25

புறாவுக்காகத் தன் தசையை வெட்டிக் கொடுத்த மன்னன்

17 / 25

அவன் பாடுவதில் வல்லவன். இதில் வல்லவன் என்பது

18 / 25

பிரித்தானியரை எதிர்த்துப் போராடிய வன்னி மன்னன்

19 / 25

எடுக்கிறாள் என்பதன் பிறவினை வடிவம்

20 / 25

பெரிய செம்பைத் தலையில் வைத்துத் தாளத்திற்கும் பாடலுக்கும்  ஏற்ப ஆடுவது

21 / 25

உணர்ச்சியை வெளிப்படுத்தும்போது பயன்படுத்தப்படும் நிறுத்தற்குறி

22 / 25

சேய், குழவி, மழலை என்பவற்றைக் குறிக்கும் சொல்

23 / 25

நிலா வீட்டு வேலைகளை மளமள என்று செய்தாள்.  மளமள    என்பது

24 / 25

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று

25 / 25

ஈழத்தில் சோழர் ஆட்சியின்போது தலைநகரமாக இருந்தது

Your score is