பகுதி 1 - எழுதுதல் ( Year 8 )
1 / 25
போர்ப்படை என்பதன் சொற்பிரிப்பு
2 / 25
தோற்கருவிகளுள் ஒன்று
3 / 25
முத்தமிழ் விழாவில் சேரனால் நாடகம்
4 / 25
அறநூல் காலம் என்பது
5 / 25
வரைகள் இயற்கை எமக்குத் தந்த கொடை. இதில் வரைகள் என்பது
6 / 25
நீ அஞ்சி ஓடாதே. இச்சொல்லியம்
7 / 25
கயிலாயவன்னியனின் அரசு அமைந்திருந்த இடம்
8 / 25
பாடகனுக்குப் பாடகி போல மாணவனுக்கு
9 / 25
குளத்தில் அன்னங்கள் நீந்தி விளையாடின. இதில் விளையாடின என்பது
10 / 25
அக்கினிச் சிறகுகள் எனும் நூலை எழுதியவர்
11 / 25
ஆறப்போடுதல் எனும் மரபுச்சொற்றொடர் குறிக்கும் பொருள்
12 / 25
சேந்தன் உயிர்களிடத்தில் கழிவிரக்கம் உடையவன். இதில் கழி என்பது
13 / 25
பிரித்தானியர் ஆட்சியின்போது தமிழர் உயர்கல்விக்காகச் சென்ற நாடுகளுள் ஒன்று
14 / 25
குழந்தை தன்னந்தனியாக நின்றது. இதில் தன்னந்தனி என்பது
15 / 25
கார்த்திகை பூத்தது. இதில் கார்த்திகை என்பது
16 / 25
நான் யார் என்ற பாடத்தில் "நாம் எங்கு சுற்றித் திரிந்தாலும் எங்களது அடையாளங்களை மறக்கக்கூடாது" எனக் கூறியது
17 / 25
கனவு என்பதன் எதிர்ப்பொருட் சொல்
18 / 25
எழிலி தாமரை போன்ற முகம் கொண்டவள். இதில் வந்துள்ள உவமேயம்
19 / 25
தமிழர் வீரத்தின் விளைநிலமாகத் திகழ்வது
20 / 25
திறமையின் ஆற்றல் எனும் பொருள் குறிக்கும் பழமொழி
21 / 25
வானம் + வில் என்பதன் புணர்ச்சி வடிவம்
22 / 25
சோழர் ஆட்சிக்காலத்தில் ஈழத்தின் தலைநகராக விளங்கியது
23 / 25
நூலின் தொடக்கத்தில் அந்நூலை அறிமுகப்படுத்தி எழுதும் உரை
24 / 25
நிகழ்கால இடைநிலைகள்
25 / 25
இலத்தீன் மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்தவர்
Your score is