பகுதி 1 - எழுதுதல் ( Year 7 )
1 / 20
நாம் அகவுணர்விலும் புறவுணர்விலும் பேணவேண்டியவை
2 / 20
கொடியில் குலையாக இணைந்திருந்து ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது
3 / 20
நாளை பள்ளிக்குப் போவேன். இதில் வரும் தோன்றா எழுவாய்
4 / 20
சுடர், வெளிச்சம், கதிர் போன்ற சொற்கள் குறிப்பது
5 / 20
எழிலனது வீடு அழகானது. இச்சொல்லியத்தில் இடம்பெற்றுள்ள வேற்றுமை
6 / 20
மாந்த வாழ்வின் அடிப்படைத் தேவைகள்
7 / 20
தொன்றுதொட்டு ஈழம் முழுவதும் பரந்து வாழ்ந்தவர்கள்
8 / 20
மொழிக்கு முதலில் வரும் வினா எழுத்துகள்
9 / 20
ஈழத்தில் தோன்றிய அரசுகளின் நடுவண் அரசாக விளங்கியது
10 / 20
பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடிப் படி. இச்சொல்லியம்
11 / 20
பண்டாரவன்னிய மன்னன் எதிர்த்துப் போராடியது
12 / 20
வாழ்வில் இன்பதுன்பம் மாறிமாறி வரும். இதில் இணைமொழி
13 / 20
எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும். இதில் வந்துள்ள இடைச்சொல்
14 / 20
வயலும் வயல் சார்ந்த நிலமும்
15 / 20
உறக்கம் என்பதன் எதிர்ப்பொருட் சொல்
16 / 20
மூன்று + மூன்று என்பதைச் சேர்த்தெழுதினால்
17 / 20
இரை தேடச் சென்ற பறவைகள் தம் இருப்பிடத்துக்குத் திரும்புவது
18 / 20
தென்றல் காற்று சிலுசிலு என வீசியது. சிலுசிலு என்பது
19 / 20
செல்வான் என்பதன் எதிர்மறை வினை
20 / 20
அடங்காப்பற்று| எனச் சிறப்பாக அழைக்கப்படுவது
Your score is