பகுதி 1 - எழுதுதல் ( Year 12 )
1 / 25
பரணி இலக்கியங்களுள் காலத்தால் முற்பட்டது
2 / 25
மொழிக்கு முதலில் வராத எழுத்துக்கூட்டம்
3 / 25
தமிழில் கையாளப்படும் கைக்கூட என்ற கவிதை வடிவத்துக்குரிய நாடு
4 / 25
மெய் முன் மெய் புணர்ந்த சொல்
5 / 25
சங்ககாலச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று
6 / 25
கை + நூல் என்பதைப் புணர்த்தினால்
7 / 25
பனைக்கை என்பது
8 / 25
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்ப்பணி ஆற்றிய தமிழ்ச் சான்றோர்களுள் ஒருவர்
9 / 25
நெய்தல் நிலத்துக்குரிய அகத்திணை ஒழுக்கம்
10 / 25
நாய் குரைக்கும் அதுபோல யானை
11 / 25
புலம்பெயர்ந்தோர் தமது குடும்பத்துக்காக ஓடியோடி உழைக்கின்றனர். ஓடியோடி என்பது
12 / 25
அரசன், கணவன், வீடு என்பனவற்றைக் குறிக்கும் ஒரு சொல்
13 / 25
நாட்டுப்புற அடிப்படைப் பாகுபாட்டைக் கொண்ட சிற்றிலக்கியங்களுள் ஒன்று
14 / 25
இலக்கியவகைப் பாகுபாட்டுச் சொல்லுக்கு ஓர் எடுத்துக்காட்டு
15 / 25
அருண்மொழித்தேவன் என்ற தமிழ்ப்பெயரைச் சமற்கிருதப் பெயராக மாற்றிய சோழமன்னன்
16 / 25
ஒரு செய்யுளின் முடிவு அடுத்த செய்யுளின் தொடக்கமாக வரத் தொடுப்பது
17 / 25
ஈருடல் என்பதைப் பிரித்தெழுதினால்
18 / 25
தமிழ்விழி இலக்கிய ஒன்றுகூடலைச் சிறப்பாக நடத்தினாள். இச்சொல்லியம்
19 / 25
14.08.2006இல் சிங்கள வான்படையினரால் தாயகத்தில் தாக்குதலுக்கு உள்ளான இடம்
20 / 25
கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்ற பழமொழியின் கருத்து
21 / 25
சிங்கம் பசியால் புள்ளிமான்களை வெறியோடு துரத்தியது. இச்சொல்லியத்தில் செயப்படுபொருள் அடைமொழி
22 / 25
தாம் பார்த்த அல்லது படித்த ஒன்றைப்பற்றி ஆய்ந்து கூறுவது
23 / 25
நிகழ்காலப் பெயரெச்சமாக வருவது
24 / 25
பலா என்பது
25 / 25
பகுசொல் உறுப்புகளுள் பால் காட்டுவது
Your score is