பகுதி 1 - எழுதுதல் ( Year 12 - 2022 )
1 / 25
தங்கை அழகிய கொலுசு அணிந்திருந்தாள். கொலுசு என்பது
2 / 25
வடமொழி தமிழ்மொழியோடு அளவின்றிக் கலந்த காலம்
3 / 25
குயில் கூவும். அது போல ஆந்தை
4 / 25
தமிழிலக்கியங்களில் நிலத்தையும் பொழுதையும் குறிப்பது
5 / 25
கெடுதல், தோன்றல் ஆகிய புணர்ச்சிகளைப் பெற்றுவந்த சொல்
6 / 25
பத்துப்பாட்டினுள் அடங்கும் நூல்களுள் ஒன்று
7 / 25
கரிகாற்சோழன் காவிரிக்கு அணை கட்டுவித்தார். இச்சொல்லியம்
8 / 25
வள்ளல் பேகன் மயிலுக்குப் போர்வை கொடுத்தார். இதில் இடம்பெற்றுள்ள நான்காம் வேற்றுமைப் பொருள்
9 / 25
தமிழர் தேசத்தைச் சிங்கள தேசத்துடன் வல்லிணைப்புச் செய்தவர்கள்;
10 / 25
பண்டைத்தமிழர் நோய்நொடியின்றி நீண்ட காலம் வாழ்ந்தனர். நோய்நொடி என்பது
11 / 25
நேற்று நல்ல மழை. இச்சொல்லியத்தில் தோன்றாமல் உள்ள உறுப்பு
12 / 25
வீரமாமுனிவர் எழுதிய சொற்பொருள் விளக்க நூல்;
13 / 25
மொழிக்கு இறுதியில் வரும் மெய்யெழுத்துகளுள் சில
14 / 25
மெய் முன் உயிர் புணர்ந்த சொல்
15 / 25
உணவு வகைகளை ஆக்கும் இடம்
16 / 25
நாகரிகத்தின் மேம்பட்ட நிலையில் தமிழர் வாழ்ந்த சிந்துவெளி நகரங்கள்
17 / 25
செம்மஞ்சள் என்பதன் சொற்பிரிப்பு வடிவம்
18 / 25
53 தமிழ் அரசியல் கைதிகள் சிங்கள அரசினால் படுகொலை செய்யப்பட்ட இடம்;
19 / 25
கொரோனா நோய்த்தொற்றால் உலகமே முடங்கிக் கிடந்தது.
இதில் ஆகு பெயராக வந்த சொல் ?
20 / 25
யானை, கரும்பு, மூங்கில் எனும் பலபொருள் தரும் ஒரு சொல்
21 / 25
குலோத்துங்க சோழனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட சிற்றிலக்கியம்
22 / 25
உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொல்
23 / 25
நிறைந்த அறிவுடையோர் பணிவாக இருப்பர் என்ற கருத்தை விளக்கும் பழமொழி
24 / 25
தமிழுக்கு உரைநடையை அறிமுகம் செய்தவர்
25 / 25
உயிர்மெய்க் குற்றெழுத்துகளின் எண்ணிக்கை
Your score is