பகுதி 1 - எழுதுதல் ( Year 10 - 2022 )
1 / 25
ஈழத்தின் இருதேசங்களையும் ஒன்றிணைத்த அரசியல் சீர்திருத்தம்
2 / 25
மட்பாண்டம் வனைதல், நெசவு நெய்தல் போன்றன
3 / 25
பாம்பு, ஒலி, சிலம்பு ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு சொல்
4 / 25
மரங்கள் சடசட என்று முறிந்து விழுந்தன. சடசட என்ற இரட்டைக்கிளவி குறிப்பது
5 / 25
அழியாத்தன்மை என்ற பொருள் தரும் உவமைத்தொடர்
6 / 25
தமிழரது முதலாவது புலப்பெயர்வாகக் கொள்ளக்கூடியது
7 / 25
திங்கள் + கிழமை என்பதன் புணர்ச்சி வடிவம்
8 / 25
நடுகற்கள் மறவர்களின் வீரத்திற்கும் ஈகத்திற்கும் சான்றாகின்றன. இதில் வந்துள்ள தத்தம் பொருள் உணர்த்தும் இடைச்சொல்
9 / 25
ஒரு கருமத்தில் பற்று வைத்தால் அது நிறைவடையும் என்ற பொருள் தரும் பழமொழி
10 / 25
அக்கா வளையல் அணிந்தார். வளையல் என்பது
11 / 25
கோடை காலத்தில் வெப்பம் கூடுதலாக இருக்கும். இதில் உடனிலை மெய்ம்மயக்கமாக வந்த சொல்
12 / 25
கேட்டலும் பார்த்தலும் இணைந்த ஊடகம்
13 / 25
எலி, நண்டு ஆகியவற்றின் வாழிடம்
14 / 25
அரங்கேற்றம் பற்றி விரிவாகக் கூறும் செவ்விலக்கியம்
15 / 25
கவிதை சேரனால் எழுதப்பட்டது. இச்சொல்லியம்
16 / 25
பனையின் தொகுதி கூடல் என்பது போலத் தென்னையின் தொகுதி
17 / 25
குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி போன்ற காப்பியங்கள்
தோற்றம்பெற்ற காலம்
18 / 25
நெய்தல் நிலத்துக்குரிய உரிப்பொருள்
19 / 25
உறவுக்குத் தோள் கொடுக்க வருக! இச்சொல்லியம்
20 / 25
மெய்யெழுத்துகள் எல்லாம் புள்ளி பெறும் எனக் கூறும் நூல்
21 / 25
வேடன் துரத்திய மான் அஞ்சி ஓடியது. இச்சொல்லியத்திற்குப்
பொருத்தமான அடுக்கிடுக்குத்தொடர்
22 / 25
பண்டங்களைப் பகுத்து விலை கூறுவது
23 / 25
பெற்றோர், வாழ்க்கைத்துணை, பிள்ளைகள் ஆகிய மூவருக்கும்
துணையாக இருக்க வேண்டியவர் எனத் திருவள்ளுவர் கூறுவது
24 / 25
கடலில் அடிக்கின்ற அலைகள். அடிக்கின்ற என்பது
25 / 25
மொழிக்கு இறுதியில் வராத மெய்யெழுத்துகளைக் கொண்ட தொகுதி
Your score is